செடிகளை நடுவதைவிட
வேம்பு, அத்தி,மா, பூவரசு போன்ற
தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த மரங்களில் பதியமிட்டு நட்டால்....
90 நாளில் நிழல் தரும் மரம் ரெடி
செடிகளை நடுவதைவிட வேம்பு, த்தி,மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த மரங்களில்பதியமிட்டு நட்டால் 90 நாளில் நிழல் தரும் மரம் ரெடி🙏 pic.twitter.com/MkPII4L1mX— சிந்தனைவாதி (@PARITHITAMIL) February 23, 2017
காடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது நாடு?
காடு அதை நாடு— சிந்தனைவாதி (@PARITHITAMIL) February 23, 2017
அதை நாடாவிட்டால்
ஏது நாடு? pic.twitter.com/FzQmF8dnlU
காட்டை அழிப்பவன் காருண்யாவாக இருந்தால் என்ன? ஈஷாவாக இருந்தால் என்ன? # இரண்டு பேரையும் அடித்து விரட்டிவிடு கடவுளே! நீ இருப்பது உண்மை என்றால்
காட்டை அழிப்பவன் காருண்யாவாக இருந்தால் என்ன? ஈஷாவாக இருந்தால் என்ன?— சிந்தனைவாதி (@PARITHITAMIL) February 22, 2017
# இரண்டு பேரையும் அடித்து விரட்டிவிடு கடவுளே! நீ இருப்பது உண்மை என்றால்🤔 pic.twitter.com/OYrCc7I8DJ
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |
0 comments :
Post a Comment